திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடியை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தினார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் சாலையில் வேலம்பட்டி குட்டையை ஆக்கிரமித்து கட்டப்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலை சுங்க சாவடியை செயல்படுத்த அனுமதிக்க கூடாது என்று கோவை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் திருப்பூர் மாவட்ட ஆட்சியரிடம் நேரில் வலியுறுத்தினார்.